ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள
ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில்
நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்...
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதன்படி,...
வாக்காளர் பதிவு விவரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக...