கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகபட்சத்தை அண்மித்துள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்...
இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்கு...