மட்டக்களப்பு கல்லடி பகுதியிலிருந்து முள்ளிபுரம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கை மரப் பலகைளை ஏற்றிச் சென்ற இருவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், 247 பலகைகள், பலகைகளை ஏற்றிச் சென்ற லொறி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில்,...
பதியதலாவ பிரதேச சபையில் அதிகாரம் நிறுவும் செயல்களில் கட்சியின் அறிவுறுத்தல்களுக்கு எதிராக நடந்து கொண்டதற்காக, சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் சத்துன் இரங்கிக்கவின் கட்சி உறுப்புரிமை உடனடியாக...
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது "X" (முன்னதாக Twitter) கணக்கில், 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின்...