உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து அரச மருத்துவமனைகளில் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்குமாறு சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவசர நோயாளிகள், கர்ப்பிணி...
சட்டவிரோதமான முறையில்17 வயதுடைய சிறுவன் ஒருவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சித்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை அமலாக்க...
உறவில் மரியாதை என்பது மிகவும் முக்கியம். அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இதில் யாராவது ஒருத்தருக்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் அந்த...
மே முதலாம் திகதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மே தினக் கூட்டங்களுக்காக நாடளாவிய ரீதியில் 9,000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ்...