விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று (21) தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தபால் விநியோகம் செயற்படுத்தப்படாத...
நாளையும் (13) நாளை மறுதினமும் (14) நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான நாடாளுமன்ற விவகாரக்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
01 ஆம் கட்டத்தின் கீழ் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் விஞ்ஞானி வசந்த...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவின் இலங்கைப் பிரஜாவுரிமை மாத்திரமன்றி இந்நாட்டுத் திருமணமும் பொய்யானது என அபிநவ மக்கள் முன்னணியின் தலைவர் ஓஷால ஹேரத்...