follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுதபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று திறப்பு : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் இன்று திறப்பு : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Published on

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று (21) தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தபால் விநியோகம் செயற்படுத்தப்படாத அலுவலகங்கள் மாத்திரம் இன்று மூடப்படும் என பிரதி தபால்மா அதிபர் துசித்த ஹூலங்கமுவ தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய வர்த்தக கடிதங்களை கையளிக்க வேண்டுமாயின்
071 8 123 906 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக மத்திய தபால் பரிமாற்றகத்தின் அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...