தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு...
தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்...
கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி பல்தஸார் 7 மேலதிக...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய 223 உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும்...