கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் திகதி கொட்டித்தீர்ந்த கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
இன்று நான்காம் நாளை...
எத்தியோப்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று (22ஆம் திகதி) கோபா பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில்...
ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் மற்றொரு மலையேறும் கூட்டாளியுடன் ஏறும்...