நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை...
இன்று ஆரம்பமான 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாத இறுதியில் வெளியிடப்படும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத்...
மீரிகம - கடவத்த அதிவேக வீதியின் ஒருபகுதி உடைந்து வீழ்ந்துள்ளமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு செயற்றிட்ட பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தி அபிவிருத்தி அதிகாரசபை சிரேஷ்ட...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி ஒளிபரப்பாளர்களை தனது பிரதான செய்தி ஒளிபரப்பில் அறிமுகம் செய்துள்ளது,
பிரபல சிங்கள மொழி செய்தி...