பொலிவிய ஜனாதிபதி மாளிகையை அந்நாட்டு இராணுவ வீரர்கள் நேற்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர்.
தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் படையினர் புகுந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கிளர்ச்சியாளர் இராணுவத்...
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக...
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 12 பிரதிவாதிகளை எதிர்வரும் 11 ஆம்...
மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன், நுகர்வோர் விவகாரங்கள் அதிகார சபையுடன் இணைந்து நடத்திய சோதனையில், 2,210 கிலோகிராம் சட்டவிரோத...