இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை ஸ்திரப்படுத்தப்படுத்தும் வகையில் சுமார் 50 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் உதவியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கெமுனு விஜயரட்ன...
மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இருப்பினும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் இதற்கு இதுவரைக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஜூன்...
பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (17) பண்டாரவளை இலங்கை போக்குவரத்துப் பணிப்பாளர்...