follow the truth

follow the truth

May, 17, 2025
Homeஉள்நாடுமின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய கோரிக்கை!

மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய கோரிக்கை!

Published on

இலங்கையின் பயணிகள் போக்குவரத்தை ஸ்திரப்படுத்தப்படுத்தும் வகையில் சுமார் 50 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் உதவியளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பயணிகள் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேரூந்துகளை இலங்கைக்கு எடுத்து வர சீனாவின் நிறுவனம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறைந்த தரையமைப்பை கொண்ட இந்த பேரூந்துகள் பயணிகளுக்கு பயணம் செய்ய இலகுவானவை என்று கெமுன விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

முதலில் மேல் மாகாணத்திலும் பின்னர் கிராம மட்டங்களிலும் இந்த பேரூந்துகளை பயன்படுத்தமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.