நாட்டில் மேலும் 132 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(14) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர்...
சர்வதேச தொழிலாளர் தினம் நாளை(01) கொண்டாடப்படவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 40 மே தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின்...