நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும்,...
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2024 இல் 9.6% ஆல் வளர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 2024ல் 4.96 பில்லியன் டாலராக...
இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட...