நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 92 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,376 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 41...
பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல்...
ஈராக்கில் தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கி, அவர்களுக்கு 10 முதல் 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இச் சட்டத்தின் கீழ் யாரேனும்...
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிகளை வகிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் விசித்திரமான மோசடிகள் தொடர்பில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி...