Tag:ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 'வளையில்லாத புதைகுழியில் பண்டிதனாக' மாறி பலகைக்கும் கட்டிடத்திற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக மாறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (22) தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம் நாளை (08) அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை மையத்தில் 'நாட்டிற்கு வெற்றி - எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்...
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின்...
கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என...
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ விமானங்கள், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள் உள்ளிட்ட...