தியனன்மென் சதுக்கப் படுகொலையைக் குறிக்கும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிலை அகற்றப்பட்டுள்ளது.
1989 இல் சீன அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை,...
“நாங்கள் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கட்டாயமாக நிறுவுவோம். அதை வேறு யாருக்கும் கொடுக்கப்போவதில்லை,” என பிரதி அமைச்சர் சுனில் வடகல பிபிசி சிங்கள சேவையிடம்,...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.