follow the truth

follow the truth

May, 6, 2025
HomeTOP2மஹிந்தவை திடீரென சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

மஹிந்தவை திடீரென சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அது கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிலிண்டரின் கீழ் ஆதரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலுக்கு முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில், இல்லத்தில் பிரித் ஓதும் விழா நடைபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...

வெப்பமான காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின்...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும்...