follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP2அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

Published on

அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறுகிறார்.

அர்ச்சுனா நேற்று (29) விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பின்னர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் ஒரு மருத்துவர் என்றும், கடந்த காலங்களில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறினார்.

இந்த முறை மக்களுக்காக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அரசியல் தான் தனக்கு மிகவும் பிடிக்காத துறை என்றும் அவர் கூறினார்.

“எனக்கு அரசியல் பிடிக்கவே பிடிக்காது. 38 வருடங்களாக நான் ஒருபோதும் வாக்களித்ததில்லை. இப்போது நான் மக்களுக்காகவே இங்கு வந்துள்ளேன். அதனால் இனிமேல் நான் இங்கு இருக்க மாட்டேன். அரசியல் என்பது எனக்குப் பிடிக்காத ஒரு துறை. ஆனால் இருக்கும் காலம் வரைக்கும் நிமிர்ந்து நிற்பேன்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மலையகத்தில் சீரற்ற காலநிலை – சாரதிகளுக்கான எச்சரிக்கை

ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக நுவரெலியா மாவட்ட...

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நேற்று (20) மதியம் ஹதரலியத்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று 5,000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என...