follow the truth

follow the truth

March, 16, 2025
HomeTOP1மித்தெனிய முக்கொலை - கைது செய்யப்பட்ட மூவருக்கும் 90 நாட்கள் தடுப்பு காவல்

மித்தெனிய முக்கொலை – கைது செய்யப்பட்ட மூவருக்கும் 90 நாட்கள் தடுப்பு காவல்

Published on

மித்தெனிய முக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அருண விதானகமகே என்பவரும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்ல – வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை மீண்டும் திறப்பு

மண்சரிவு காரணமாக முற்றாக மூடப்பட்டிருந்த எல்ல - வெல்லவாய வீதியின் ஒரு வழிப்பாதை 24 மணிநேர போக்குவரத்துக்காக மீண்டும்...

சாதாரண தரப்பரீட்சைதாரிகளுக்கான விசேட அறிவித்தல்

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை (VIDEO)

படலந்த அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதியின் விசேட உரை பட்டலந்தா ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...