follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP2காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Published on

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மக்கள் சிறந்த எதிர்காலத்தை விரும்புவதால், காசாவை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி ஹமாஸிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது

பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...

சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 50,000 பேருக்கு டைபாய்டு தடுப்பூசி

சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை முழுவதும் சமையல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ள...

ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல் லத்தீப் அல்-கானு கொல்லப்பட்டார். ஹமாஸால் நடத்தப்படும் அல்-அக்ஸா தொலைக்காட்சி, அப்துல்...