follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published on

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டு சுமார் 10 மாதங்களாகியும் இதுவரைக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக இன்றைய தினம் 07-02-2025 பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 29ம் கூட்டுத்தாபத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுனில் ஹெந்துந்தெத்தி அவர்கள் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இருந்து ஊதியம் வழங்குவதாக தெரிவித்திருந்தும் இதுவரை எந்த வித ஊதியமும் கிடைக்காததால் இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...