follow the truth

follow the truth

March, 22, 2025
HomeTOP1இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published on

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அமைய ஊழியர்கள் சேவையில் அமர்த்தப்பட்டு சுமார் 10 மாதங்களாகியும் இதுவரைக்கும் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக இன்றைய தினம் 07-02-2025 பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 29ம் கூட்டுத்தாபத்திற்கு வருகை தந்த அமைச்சர் சுனில் ஹெந்துந்தெத்தி அவர்கள் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இருந்து ஊதியம் வழங்குவதாக தெரிவித்திருந்தும் இதுவரை எந்த வித ஊதியமும் கிடைக்காததால் இந்த பணிப் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கணேமுல்ல சஞ்சீவ கொலை – மற்றுமொரு சந்தேகநபர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் படுகொலை சம்பவத்திற்கு உதவிய மற்றொரு சந்தேக நபர் கொழும்பு 15, ஹெலமுத்து செவண பகுதியைச் சேர்ந்த...

மாத்தறை துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மாத்தறை - தெவுந்தர ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21)...

பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியம் எனக்கு வேண்டாம்

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்...