follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமிளகாய்த் தூளைத் தூவி சித்திரவதை செய்த இரு பிள்ளைகளின் தந்தை கைது!

மிளகாய்த் தூளைத் தூவி சித்திரவதை செய்த இரு பிள்ளைகளின் தந்தை கைது!

Published on

தமது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்துத் தாக்கிய தந்தை ஒருவர் ஹட்டன் – குடாகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 வயதான மகளையும் 5 வயதுடைய தமது மகனையுமே அவர் இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் நிர்வாணமாக்கி, சரீரத்தில் மிளகாய்த் தூளைத் தூவி அவர் சித்திரவதைக்கு உட்படுத்தியமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பத்தையடுத்து சந்தேகநபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...