follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஇலங்கை-சிம்பாப்வே ஒருநாள் கிரிக்கட் தொடரை காண தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்!

இலங்கை-சிம்பாப்வே ஒருநாள் கிரிக்கட் தொடரை காண தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்!

Published on

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இம்மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள  ஒருநாள் கிரிக்கட் தொடரில் பார்வையாளர்களை உள்வாங்குவதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, பார்வையாளர்கள் போட்டி ஆரம்பிக்கும் தினத்திலிருந்து குறைந்தது 14 நாட்களுக்கு முன்னதாக கொரோனா இரண்டாவது தடுப்பூசியை பெற்றிருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே போட்டியை காண்பதற்கு மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...