follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டு2022 ஐ.பி.எல் ; தென்னாபிரிக்காவில் அல்லது இலங்கையில்?

2022 ஐ.பி.எல் ; தென்னாபிரிக்காவில் அல்லது இலங்கையில்?

Published on

இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகாரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பினை தென்னாபிரிக்கா அல்லது இலங்கையில் நடத்துவதற்கு இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் காரணமாக அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.

இந் நிலையில் 2022 ஐ.பி.எல். தொடரை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கான திட்டங்கள் வெற்றியளிக்காவிடின், அடுத்த கட்டமாக போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான மாற்று யோசனைகள் உள்ளதாகவும் இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கெடுப்பதன் மூலம் தொடர் மிக நீண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...