கொஸ்கம, சாலாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்த மோட்டார் குண்டுகள் சில வெடித்தமையினால் 15 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
2016ஆம் ஆண்டு சாலாவ ஆயுத களஞ்சியம் வெடிப்புக்குள்ளாகி அதன்போது சிதறலடைந்த சில மோட்டாா் குண்டுகளே இவ்வாறு வெடிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான சிறுவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.