follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுபிரதமருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி

பிரதமருக்கு சவால் விடுத்த ஐக்கிய மக்கள் சக்தி

Published on

பிரதமர் நேற்று (09) அனுராதபுரத்தில், தேர்தல் தொடர்பில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பிரதமரிடம் சவால் விடுப்பதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...