பிரதமர் நேற்று (09) அனுராதபுரத்தில், தேர்தல் தொடர்பில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
முடிந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பிரதமரிடம் சவால் விடுப்பதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.