follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன - சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் - பசில்

ஏற்கனவே சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன – சிபெட்கோ எரிபொருளின் விலையும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் – பசில்

Published on

மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதியமைச்சர், வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ஐஓசியின் எரிபொருள் விலையுடன் ஒப்பிடும் போது, ​​சிபெட்கோ எரிபொருளின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்கும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாக ஊடகவியலாளர்கள் கூறியபோது, ​​அந்த நம்பிக்கையை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...