follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

இலங்கையின் நிலவரங்கள் தொடர்பில் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி

Published on

இலங்கையின் நிலவரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதுடன், வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருக்கிறோம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...