follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபெர்னாண்டோவின் இல்லத்தின் மீது தாக்குதல்

பெர்னாண்டோவின் இல்லத்தின் மீது தாக்குதல்

Published on

மொரட்டுவ நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின்மீது பேரணியாக வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...