follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபெர்னாண்டோவின் இல்லத்தின் மீது தாக்குதல்

பெர்னாண்டோவின் இல்லத்தின் மீது தாக்குதல்

Published on

மொரட்டுவ நகர மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின்மீது பேரணியாக வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸார் அங்கு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...