follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுமிரிஹான சம்பவம் தொடர்பில் மேலும் 26 பேர் விளக்கமறியலில்

மிரிஹான சம்பவம் தொடர்பில் மேலும் 26 பேர் விளக்கமறியலில்

Published on

மிரிஹான கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் உத்தரவுக்கமைய குறித்த 23 பேரையும் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தும் வரையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...