follow the truth

follow the truth

February, 15, 2025
Homeஉள்நாடுபாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

பாராளுமன்ற வீதிகளுக்கு பூட்டு

Published on

பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் காலப்பகுதியில்  பாராளுமன்ற நுழைவு வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பல்வேறு வீதிகள் இன்றும் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய , தியத்த உயன சந்தியிலிருந்து பொல்துவ சந்தி ஊடாக  ஜயந்திபுர சந்தி வரையான பாராளுமன்ற வீதியும், ஜயந்திபுர சந்தியிலிருந்து கியன்னம் சந்தி வரையிலான பகுதிகளும் இவ்வாறு மூடப்படவுள்ளன.

குறித்த பகுதிகளில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்  பாராளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவலக  பணியாளர்கள் பயணிப்பதற்கு பாரிய இடையூறு ஏற்படுவதன் காரணமாக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

UNP உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவராக நவீன் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (14) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்...

மஹபொல புலமைப்பரிசிலை காலதாமதம் இன்றி முறையாக வழங்க நடவடிக்கை

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டுக்கு பரிந்துரைக்க நிபுணர் குழு

பேர வாவியை தூய்மைப்படுத்தி அதன் மேம்பாட்டிற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிபுணர் குழுவில்...