follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான SLFPயின் தீர்மானம் இன்று

ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான SLFPயின் தீர்மானம் இன்று

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மே 13 இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டம் கட்சித் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து கட்சி இன்று தீர்மானிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...