follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஇன்று முதல் சந்தைக்கு 80,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை

இன்று முதல் சந்தைக்கு 80,000 எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை

Published on

இன்று முதல் 80,000 எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை (23), இரண்டு கப்பல்களுக்கு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...