follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொவிட் குடும்பங்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள்

கொவிட் குடும்பங்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள்

Published on

மேல் மாகாணத்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

அத்துடன், 265 வைத்தியர்களின் முழு மேற்பார்வையின் கீழ், கொரோனா நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றன செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...