கொவிட் குடும்பங்களுக்கு இலவச ஆயுர்வேத மருந்துகள்

783

மேல் மாகாணத்தில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம் மேல் மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோயாளர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.

அத்துடன், 265 வைத்தியர்களின் முழு மேற்பார்வையின் கீழ், கொரோனா நோயாளர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றன செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் மேல் மாகாண ஆயுர்வேதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here