follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஜூன் 9 கலவரம் : 7 பேருக்கு பிணை

ஜூன் 9 கலவரம் : 7 பேருக்கு பிணை

Published on

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜகத் மனுவர்ண, ஜெஹான் அப்புஹாமி, தம்மிக்க முனசிங்க மற்றும் எரங்க குணசேகர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் சட்டவிரோதமாக ஒன்று கூடி அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரத்கரவ்வே ஜினரதன மற்றும் ரத்திந்து சேனாரத்ன (ரெட்ட) ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...