follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மன்னாரில் மூவர் கைது

9 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் மன்னாரில் மூவர் கைது

Published on

சட்டவிரோதமாக தங்கத்தை கொண்டு செல்ல முயன்ற மூவர் மன்னார் – பேசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 09 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

பேசாலை கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்றிரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

470 கிராம் தங்கமும் வலம்புரி சங்கு ஒன்றும் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் மற்றும் பேசாலையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...