follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுநட்டத்தை ஈடுசெய்ய கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை

நட்டத்தை ஈடுசெய்ய கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை

Published on

சீன உர கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட நட்டத்தை, அந்த கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து அறவிடுமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

உரக்கப்பல் தொடர்பில் எவ்வித காப்புறுதியும் இன்றி நிதி விடுவிக்கப்பட்டமையினால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீள பெறுமாறு கணக்காய்வாளர் நாயகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து,  நட்டத் தொகையை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன பரிந்துரைத்துள்ளார்.

96,ooo மெட்ரிக் தொன் சேதன பசளை கொள்வனவு செய்யப்பட்ட முறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் மூலம் கணக்காய்வாளர் நாயகம் இந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கை

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம்...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஃபாரெஸ்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக,...

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று...