follow the truth

follow the truth

April, 29, 2025
HomeTOP1மக்கள் ஒரு வேளை உணவை குறைக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார

மக்கள் ஒரு வேளை உணவை குறைக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் ஒரு நாளைக்கு ,ரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள் தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜகத் குமார கூறினார்.

,தன் விளைவாக, சில தியாகங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட தங்கள் சம்பளத்தை ஒரு மாதத்திற்கு கொவிட் நிதிக்கு தியாகம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...