நாட்டில் நேற்று (06.09.2022) கொரோனா தொற்றால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு ஆண், இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
follow the truth
Published on