follow the truth

follow the truth

June, 9, 2025
Homeஉள்நாடுஐரோப்பிய ஒன்றியம் 23 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

ஐரோப்பிய ஒன்றியம் 23 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி!

Published on

இந்நாட்டின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மற்றும் 18.75 மில்லியன் யூரோவும் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கைப் பிரதிநிதி Rene Van Berkel தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய திட்ட அமுலாக்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் காலநிலை மாற்றம், எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளின் அபிவிருத்திக்காக இந்த நிதி உதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025ல் இலக்குவைக்கப்பட்ட மதுவரி வருமானத்தில் 104% ஈட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தில் இலக்கு வைக்கப்பட்ட மதுவரி வருமானமான ரூபா 242 பில்லியனில் 2025 மே 31ஆம் திகதியாகும்போது எதிர்பார்க்கப்பட்ட...

CIDயில் ஆஜராகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர்...

அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி மோகன் கருணாரத்ன இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று...