follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுகொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

கொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

Published on

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நீர்கொழும்பு வரையிலான கொழும்பு லைட் இலகு ரயில் பாதைக்கான ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஊஐ மெட்ரோ இணைப்பு கொரியா கோ மற்றும் 15 க்கும் மேற்பட்ட தென்கொரிய நிறுவனங்களின் புடீமு கூட்டமைப்பு ஆகியன கையெழுத்திட்டுள்ளது.

கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிலிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர்

மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின்...

வரவு செலவுத் திட்டம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டம் மற்றும் எதிர்வரும்...

உள்ளூராட்சித் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றம்

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 158 வாக்குகள் கிடைக்கப்...