கொழும்பு லைட் இலகு ரயில் : தென்கொரியாவுடன் ஒப்பந்தம்

753

கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நீர்கொழும்பு வரையிலான கொழும்பு லைட் இலகு ரயில் பாதைக்கான ஆய்வை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முஊஐ மெட்ரோ இணைப்பு கொரியா கோ மற்றும் 15 க்கும் மேற்பட்ட தென்கொரிய நிறுவனங்களின் புடீமு கூட்டமைப்பு ஆகியன கையெழுத்திட்டுள்ளது.

கொரியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிலிருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதி திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here