TOP1உள்நாடு கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விடுவிக்க அரசு முடிவு By editor - 28/09/2021 10:29 385 FacebookTwitterPinterestWhatsApp நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த பொருட்களை விடுவிக்க நிதி அமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.