கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களை விடுவிக்க அரசு முடிவு

457

நேற்று இரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த பொருட்களை விடுவிக்க நிதி அமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here