follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கான விட அறிவித்தல்

Published on

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிவதற்கான புதிய உபகரணங்களை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் தற்போது இலங்கை காவல்துறையிடம் இருந்து பெற்றுள்ளனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் வாகன விபத்துக்களைக் குறைக்க புதிய உபகரணங்கள் தற்போது பாவிக்கப்படவுள்ளதாகவும், குடிபோதையிலான வாகன விபத்துக்கள் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளன.

புதிதாக பெறப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...