follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுஇதுவரை 5 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய தாமரை கோபுரம்

இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய தாமரை கோபுரம்

Published on

கொழும்பு தாமரை கோபுரத்தை இதுவரை 500,000 க்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் பொதுமக்களின் பாவனைக்காக கொழும்பு தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

பொதுமக்களின் பார்வைக்காக கோபுரம் திறக்கப்பட்ட நாளிலிருந்து ரூ.268 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளதாகவும் மேலும் 4,083 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தாமரைக் கோபுரத்தை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...

இந்தோனேசியா பயணமானார் ஜனாதிபதி

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில்...

யாழில் நாய் இறைச்சி : கடைக்கு சீல்

யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை எனும் குறிப்பிட்ட உணவகம் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை வழங்கியமையால் தரமற்ற உணவு என்ற...