follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுமுதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் மாற்றம்

முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் மாற்றம்

Published on

கல்வியாண்டு 2024 இற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய சாதாரண மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது மட்டத்தில் சிறப்புத் தேவையுடைய மாணவர்களை சிறப்புக் கல்விப் பிரிவுகளுக்கு வழிநடத்தவும், கடுமையான குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு 4 வயது முதல் கல்வி கற்பிக்கவும், 5 வயதுக்குள் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பவும் அமைச்சகம் செயல்படுகிறது.

இந்த குழந்தைகளின் பதிவு குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளின் உதவியுடன் செய்யப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...