follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுமைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஹெலிகொப்டர் சின்னத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் உள் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...