follow the truth

follow the truth

April, 23, 2025
Homeஉள்நாடுமைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சி இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (15) பிற்பகல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது, உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஹெலிகொப்டர் சின்னத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் உள் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பொரளை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிசார்...

மே மாதத்தில் கட்டுப்பாட்டு விலையில் போத்தல் குடிநீர்

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர்...

தபால் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

தபால் வாக்காளர்கள் தங்கள் வாக்கை எங்கு செலுத்துவார்கள் என்பதையும், சான்றளிக்கும் அதிகாரியையும் அடையாளம் காண உதவும் வகையில் 'இ'...