follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுஉணவுப் பொருட்களின் விலை குறித்து இன்று தீர்மானம்

உணவுப் பொருட்களின் விலை குறித்து இன்று தீர்மானம்

Published on

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது லாப்f சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும் இன்று அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சமையல் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (07) தீர்மானம் எடுக்கவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை உயர்வால் பேக்கரி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...