follow the truth

follow the truth

May, 9, 2025
Homeவிளையாட்டுஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு

Published on

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் தலைவன் ஆரோன் ஃபிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஒருநாள் போட்டிகளில் இருந்து பிஞ்ச் விலக நடவடிக்கை எடுத்திருந்தார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் வரை தன்னால் விளையாட முடியாது என்பதால், அணிக்கான திட்டங்களை வகுப்பதற்காக வெளியேற இதுவே சரியான தருணம் என ஃபிஞ்ச் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்களில் ஒருவரான ஆரோன் ஃபிஞ்ச், 34.28 ஓட்டங்களில் சராசரியை தக்க வைத்துக் கொண்டார்.

ஆரோன் ஃபிஞ்ச் 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் டுபாய்க்கு மாற்றம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) மீதமுள்ள போட்டிகளை...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...