follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை உருவாக்கிய வடகொரியா

சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை உருவாக்கிய வடகொரியா

Published on

சுனாமியை ஏற்படுத்தும் அளவு சக்திவாய்ந்த நீருக்குள் சென்று தாக்குதல் நடத்தும் அணு ஆயுத ஆளில்லா விமானம் ஒன்றை வடகொரியா பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது.

இந்த ஆளில்லா விமானம் 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் 59 மணி நேர வேகத்தில் பயணித்து தாக்குதல் நடத்தும் அளவு சக்தி வாய்ந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆய்வாளர்கள் இந்த புதிய ஆயுதத்தின் திறன்கள் பற்றிய வட கொரியாவின் கூற்று குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் மறுபக்கம் வட கொரியாவும் அமெரிக்காவும் சேர்ந்து வரலாற்று சிறப்புமிக்க 05 வருட இராணுவ கூட்டுப்பயிற்சியை கடந்த புதன் கிழமை நிறைவுக்கு கொண்டுவந்தது.

இந்த ஆளில்லா விமானத்தை புலனாய்வு ஆயுதங்கள் கூட இலகுவில் கண்டறிய முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...